மனதில் categories: உணர்வைப் புரிந்து, கவிதை, காய்ந்துவிடுவதில்லை, வடுக்களைப், வார்த்தை Share This: Facebook Twitter Google+ Pinterest Stumble Digg பிறரின் உணர்வைப் புரிந்துமதித்திடல் வேண்டும் வார்த்தைகளின் வடுக்களைப் பலர் அறிவதேயில்லைஉணர்வுகள் கண்ணீராய்ஊறி காய்ந்துவிடுவதில்லை அடிமனதில் ஊன்றினின்று காலத்தால் வீறுகொண்டெழும் என்பதை உணர்ந்திடல் வேண்டும்