en tamil
தீமைகண்டால்
கண்முன்னே நிகழும் ஒரு காரியத்தில் தீமைகண்டால்
கண்மூடி வாழ்கின்றோம் காசினியைப் பழிகின்றோம்
பலவீனம் மற்றவரில் பார்த்துவிட்டால் அதை உடனே
பறைசாற்றி மகிழ்கின்றாகள் பண்புதனை மறக்கின்றார்
‹
›
Home
View web version